Wednesday, January 12, 2011

உன்னருகில் நானிருக்க.....

நீ மகிழ்ச்சியாய் இருக்கும் போது
உன்னருகில் நானிருப்பதை விட
நீ துன்பத்தில் துவளும் போது
உன்னருகில் நானிருக்க
ஆசைப்படுகிறேன் அன்பே..!
ஏனென்றால்...
உனக்கு நான் எப்போதும்
ஆதரவாய்த் தோள் கொடுப்பதையே
விரும்புகிறேன்..!

No comments:

Post a Comment